Friday, March 27, 2009

ராஜீவ் காந்தி படுகொலை : பலிகடா ஆக்கப்படும் தமிழினம்

நம் மக்களிடையே ஒரு வேடிக்கையான வழக்கம் இருக்கிறது, என்ன என்றால் தனக்கோ அல்லது தன் குடும்பதிர்க்கோ அல்லது சமூகதிர்க்கோ ஏதேனும் குறை என்றால், அது தீர வேண்டும் என்றால், மிக பக்தி சிரத்தையோடு வேண்டிக்கொள்வார்கள் : எங்களுக்கு இந்த செயல் நடந்தால், இந்த நன்மை பிறந்தால், நாங்கள் உனக்கு ஆடு , கோழி ஆகியவற்றை பலியாக வெட்டி படையல் இடுகிறோம் என்று. தங்களுக்கு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக அடுத்த உயிரை பலியிடுவார்கள்.

அந்த ஆட்டை போலத்தான் இன்று தமிழினமே பலி வாங்கப்படுகிறது.

நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கும் பல பேருக்கு இலங்கையில் நம் தொப்புள் கோடி உறவுகளான ஈழத்தமிழர்களின் மீது இலங்கை பேரினவாத பயங்கரவாத அரசின் இராணுவத்தால் நடத்தப்படுகிற இன அழிக்கும் போர் உண்மையிலேயே இந்திய அரசால் தான் நடத்தப்படுகிறது என்ற உண்மை தெரியாது....

ஆனால் உண்மை அது தானே... இந்தியாவில் இருந்து செல்லும் பல விதமான அதிநவீன, அதிபயங்கர துப்பாக்கிகளும் அணுகுண்டுகளும், பீரங்கிகளும், போர் விமானங்களும் உளவு பார்க்கும் ராடார்களும் தான் நம் தொப்புள் கோடி உறவான ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக கொல்கிறது. போதாதென்று அதிநவீன ராணுவ கருவிகள் அனைத்தையும் தருவதால், அவற்றை இயக்க திறமை வாய்ந்த ராணுவ அதிகாரிகளையும் சேர்த்து அனுப்புகிறதே ....

சரி, இதற்க்கு சாட்சியம் என்ன?

ஆத்திரத்தில் குற்றம் செய்பவன் தான் சாட்சி விட்டு செல்வான்....

இந்திய அரசோ பார்ப்பனிய குள்ள நரித்தனத்தை தன்னுள்ளே முழுமையாக இருத்திக்கொண்டு இச்செயல்கள் அனைத்தையும் செய்கிறது....

நமக்கு கிடைக்கின்ற ஒரு சில சாட்சிகள் போதுமே....
From Thamizhan Sundara

ஜனவரி மாதம் தமிழகத்தின் வழியாகவே அதிபயங்கர பீரங்கிகள் சென்றன.

ஒரு நான்கு அல்லது அய்ந்து மாதங்களுக்கு முன்னர் நமது மறவர்களால் நடத்தப்பட்ட ஒரு இலங்கை இராணுவ தளத்தின் மீதான ஒரு தாக்குதலில் இறந்தவர்களில் மூவர் இந்திய இராணுவத்தில் பணி புரிந்த விஞ்ஞானிகள் - ஒருவர் வங்காளத்தை சேர்ந்தவர் ஒருவர் ஒரிசாவை சேர்ந்தவர் ஓருவர், மற்றவர் ஆந்த்ராவை சேர்ந்தவர்.

பெப்ருவரி மாதம் கூட முன்னூறுக்கும் அதிகமான இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் புனே வில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஈழத்தில் நம் தமிழ் மக்களை அழிக்க செல்லும் இந்திய ராணுவம், அங்கு பெருமளவில் சேதத்தை அடைந்து நிறைய ராணுவ வீரர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. அப்படி கொல்லப்படும் இந்திய ராணுவ வீரர்களின் உடல்கள் பெருமளவில் வரும்பொழுது, அவைகள் விமானங்கள் மூலம் அஸ்ஸாம் அல்லது காஷ்மீர் கொண்டு செள்ளப்ப்படுமாம்.(அடுத்தநாட்டு பிரச்சனைக்கும் புகுந்து அடிவாங்கி வருகிறார்கள் என்று சொல்வதை விட சொந்த நாட்டுக்காக உல்பா மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளிடம் போரிடும் பொழுது மாண்டனர் என்று சொல்லலாமே. மேலும் தாங்கள் இலங்கைக்கு உதவுவது நேரிடையாக தெரிந்தும் விடுமே... இரண்டையும் தடுக்கவே இந்நடவடிக்கை)

இந்த வருட இந்திய நிதி அறிக்கையில் கூட இந்திய இராணுவத்திற்கு முப்பத்தி இரண்டு சதவிகிதம் அதிகம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது-- நிச்சியமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் வராது( காரணம் இந்திய - பாகிஸ்தான் போர் என்பதே இரு நாடு மக்களையும் ஏமாற்றி ஒரு விதமான பகை உணர்வை தூண்டிவிட்டு அரசியல் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அல்லது என்றோ நடந்த போர் இன்றும் புகைந்துகொண்டிருக்கிறது என்று ஒரு பொய் பிரச்சாரம் செய்து ஏமாற்றும் வேலையே அன்றி வேறில்லை) சீனா விற்கும் இந்தியாவிற்கும் கூட பெரிய பகை ஒன்றும் இப்பொழுது இல்லை.

பின்னர் எதற்காக இத்துணை கோடிகள்( சரியாக சொன்னால் ஒரு இலட்சத்து முப்பத்தி ஓராயிரம் கோடி இந்திய ரூபாய்கள் ) இராணுவத்திற்காக ஒதுக்குகிறார்கள்?

காரணம் இலங்கையில் நடந்து வரும் போரில் தமிழர்களை ( புலிகள் என்று தனியாக கூறினாலும் தமிழர்கள் என்று கூறினாலும் இரண்டும் ஒன்று தான்.) அழித்து ஒழித்து விட்டு அதன் மூலம் சுண்டைக்காய் நாடான இலங்கையின் கருனைபார்வைகாதகதான் அன்றி வேறில்லை.

(எதற்காக இலங்கையின் கருணை பார்வை வேண்டும் அல்லது இந்தியா கண்மூடித்தனமாக சிங்களவர்க்கு உதவுவது ஏன்? அதைவிட கண்மூடித்தனமாக தமிழர்களுக்கு எதிராக இருப்பது ஏன்? என்பன போன்ற விடையங்களை பிறிதொரு முறை அலசலாம். சிங்களவர்களை ஆதரிப்பதற்கு, புலிகளை அழிப்பதாக கூறிக்கொண்டு ஈழதமிழினதையே அழிக்கும் இந்திய பார்ப்பனிய காங்கிரஸ் அரசு, அதற்காக கூறும் காரணத்தை பார்போம்)

இந்திய மைய அரசும், அதை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியினரும் தமிழகத்தை சேர்ந்த ஈனதமிழர்களான காங்கிரஸ் வாதிகளும் கூறும் காரணம் : "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்தவர்களை மறக்க மாட்டோம் மன்னிக்கமாட்டோம்"
From Thamizhan Sundara
From Thamizhan Sundara

உண்மை தான், நாங்களும் வருந்துகின்றோம், ராஜீவ் காந்தி அல்ல, அன்னை இந்திரா காந்தியின் மகன் இறந்ததற்காக.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் சென்ற அக்ரம, அராஜகப்படை ஆறு ஆயிரத்திற்கும் மேலான அப்பாவி தமிழர்களை கொலை செய்ததை நாங்கள் எப்படி மறப்பது, எப்படி மன்னிப்பது?

எங்கள் சகோதரிகள், தாய்கள் கர்ப்பழிக்கப்பட்டதை, கொலை செய்யப்பட்டதை துன்புருதப்பட்டதை, அவர்களின் பிறப்புறுப்புகள் கிழிக்கப்பட்டதை, மார்புகள் கிழிக்கப்பட்டதை , கர்பிணிகளின் வயிறு கிழிக்கப்பட்டதை, வெறும் ஒரு சிகரெட் பாக்கெட் பந்தயத்திற்காக நிறைமாத கர்பிணியாக இருந்த என் சகோதரியின் வயிறு கிழிக்க பட்டு வயிற்றினுள் இருந்த சிசு ஆனா பெண்ணா என்று "கண்டறியப்பட்டதை" எப்படி மறப்போம் எப்படி மன்னிப்போம்..... (இப்படி கூறுவதன் மூலம் இதற்காக தான் "புலிகள்" ராஜீவை கொன்றார்கள் என்று நான் கூறவில்லை.)

ராஜீவ் காந்தி மறைவுக்கு காங்கிரஸ் வாதிகள் போல நாங்களும் வருந்திநோமே, எங்கள் சொந்தங்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டனரே. அதற்காக நீங்கள் வருந்தினால் ஈழம் என்றைக்கோ மலர்ந்திருக்குமே... எம் உறவுகள் சிலரேனும் காபாற்றப்படிருப்பரே...

ராஜீவ் காந்தியாக இருந்தாலும் தமிழனாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் ஒருவன் செத்தால் போவது ஒரு உயிர் தானே....

அப்படியிருக்க ராஜீவ் காந்தியின் கொலை ஒன்றையே காரணமாக வைத்து ஒரு
இந்த உலகின் மாபெரும் மூத்தகுடி இனத்தையே அழிக்க துணிந்திருக்கும் இவர்களின் கொடுர நாசவேலை இந்த பேரண்டம் இது வரை பார்த்திறாதது.

அப்படி உண்மையிலேயே இராஜிவ் காந்தியை கொன்றது புலிகள் தான் என்றால் அல்லது புலிகள் மட்டும் தான் என்றால், அதற்காகத்தான் புலிகள் பழிவாங்கப்படுகிறார்கள் அல்லது தண்டிக்கபடுகிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் கூட,
From Thamizhan Sundara

இந்தியாவிற்கு விடுதலை வாங்கித்தந்த தேசபிதா என்று அழைக்கபடுகிற மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை, தான், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் (இன்று இருக்கிற ராஷ்ட்ரிய சுவயம் சேவக் சங் (ஆர் எஸ் எஸ்), பாரதிய ஜனதாகட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் , ஜனதா கட்சி, இந்து முன்னணி போன்று பல பரிணாமங்களில் இயங்கிக்கொண்டு இருக்கின்ற அணைத்து கழிசடைகளுக்கும் தலைவனான) வீர சவர்கார் கொடுத்த ருபாய் பதினைந்தாயிரத்தில் ( 1947 -1948 காலகட்டத்தில் மிகபெரிய பணம்) வாங்கிய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, மற்றொரு மதத்தின் மீது பழியை போட்டு மதக்கலவரத்தை தூண்டும் வண்ணம் கைகளில் "இஸ்மாயில்" என்று பச்சைக்குத்தி கொண்டு வந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தானே கோட்சே,

வீர் சாவர்கர் :
From Thamizhan Sundara

அந்த கொடுஞ்செயலுக்கு பின்னர் வீர சாவர்கரை, அவன் பரம்பரையையும் அவன் தொடங்கிய அந்த இந்து இயக்கத்தையும், இயக்கத்தை சார்ந்தவர்களையும், என்ன செய்தீர்கள்?

கோட்சே கொல்லபட்டன் வீர் சாவர்கரும் தண்டனை அனுபவித்தான். அவ்வளவு தானே..
From Thamizhan Sundara


சர்வர்கரையும் அந்த கழிசடை இந்து இயக்கத்தையும் என்ன செய்தார்கள்?

மகாத்மா கொலை செய்யப்பட்டு ஆறு மாதங்கள் மட்டுமே தடை விதிக்கப்பட்டிருந்த அந்த இயக்கத்திற்கு தடையை நீக்கி விடுதலை கொடுத்தீர்கள், பாராளுமன்றத்திலேயே " இப்படிப்பட்டவர்களும் இந்த தேசத்திற்கு தேவை" என்று இராஜிவ் காந்தியின் தாத்தாவும் இந்திரா காந்தியின் தந்தையுமான, அன்றைய பிரதமர் பண்டிட் ஜவஹர் லால் நேரு கூறினார்!!!!
அதே இயக்கத்தின் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆட்சி செய்ய வந்ததே. அப்படி ஆட்சி செய்ய வந்த பொழுது அதே வீர சாவர்கரின் சிலையை பாராளுமன்ற முகப்பிலேயே நிறுவினரே...
From Thamizhan Sundara


பி ஜெ பி இந்திய தேசத்தை 10 ஆண்டுகள் ஆண்டனரே...

இன்னும் இந்தியாவில் பல பரிமாணங்களில் அரசியல் அராஜகம் செய்துகொண்டிருக்கின்றனரே...

இதுவெல்லாம் வைத்துப்பார்க்கும் பொழுது தேசபிதா, மகாத்மா, மோகன் தாஸ் கரம்சந்து காந்தியின் கொலை அங்கிகரிக்கப்பட்டதாக தானே தெரிகிறது?

மேலும் தனது சொந்த சீக்கிய பாது காவலர்களாலேயே கண்மூடித்தனமாக சுட்டு படுகொலை செய்யப்பட்டார் அன்னை இந்திரா காந்தி...
From Thamizhan Sundara

அன்னை இந்திரா கொல்லப்பட்ட இடம்:
From Thamizhan Sundara


அந்த சீக்கிய இனத்தை இந்திய தேசத்தை விட்டே அழித்து விட்டீர்கள என்ன?

அல்லது இந்திய இராணுவத்தில் இருக்கும் சீக்கிய படையணியை களைதீர்களா?

அவர்கள் மீது போர் தொடுத்தீர்களா?

ராஜீவ் காந்தியின் தலைமையில் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது, 3000 க்கும் அதிகமான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

அவ்வளவு தானே....

இது அனைத்தும் முடிந்த பின்னர், அந்த மாபாதக கொலையை செய்த சத்வந்த் சிங்க் மற்றும் beant சிங்க் ஆகிய இரண்டு சீக்கியர்களின் குடும்பங்களையும் (குருத்வாரா ப்ரபஞ்சக்கமிட்டி என்று அழைக்கபடுகிற) சீக்கிய இனத்தின் பாதுகாவல் இயக்கம் தத்து எடுத்துக்கொண்டது...அந்த இரண்டு கொலைகாரர்களையும் சீக்கிய இன குருக்கள் என்று கூறியது.

அக்கொலையை செய்த இருவரில் ஒருவருடைய மனைவி பின்பு வந்த பாராளுமன்ற தேர்தலில் சுமார் ஐந்தரை லட்சம் வாக்குகள்(அப்பொழுது அந்த வாக்கு வித்தியாசம் ஒரு சாதனை, சரியான எண்ணிக்கை மறந்துவிட்டேன்) வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திரா காந்தி மகன் ராஜீவ் காந்தி எதிரில் பாராளுமன்றத்தில் அமர்ந்தாரே ..

அதே இனத்தை சேர்ந்த மன் மோகன் சிங் பிரதமாராக இருக்கிறாரே...

அப்படி என்றால் அன்னை இந்திரா காந்தி கொலை அங்கீகரிக்கப்பட்டது என்று தானே பொருள்?

ஒரு தேசபிதவையும் ஒரு அன்னை இந்திரா காந்தியையும் விடவா ராஜீவ் காந்தி பெரியவர்?

வேறு பல காரணங்களால், இந்துத்துவா பேசும் பார்பன ஹிந்து பயங்கரவாத இயக்கங்கள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்றாலும் கூட சீக்கிய இனம் பழிவாங்கப்படவேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை...

ஆனால் தமிழன் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறான், ஏன் வஞ்சிக்கப்படுகிறான் என்பது தான் இப்பொழுது எங்கள் கேள்வி,,,,

உண்மையிலேயே இராஜிவ் காந்தி கொலைக்காகத்தான் இலங்கையில் புலிகளை அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு ஒட்டு மொத தமிழினத்தையும் அழித்துக்கொண்டிருக்கும் இந்திய இராணுவமே, அரசாங்கமே, பார்பனியமே....

உண்மையில் ராஜீவ் காந்தியை கொன்றது புலிகள் தானா?

இங்கே காங்கிரஸ் வாதிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் ஈனப்பிறவிகளே, நீங்கள் அனைவரும் உண்மையிலே ராஜீவ் காந்தி கொலைக்காக வருத்தப்படுகிறீர்களா?

இல்லை என்றே சொல்லதோன்றுகிறது...

காரணங்கள்....

ராஜீவ் காந்தியின் மரணம் நடந்த பிறகு விசாரணை வேகமாக நடந்து வந்தது போல இருந்த பொழுது, சுப்ரமணிய சாமியையும் சந்திர சாமியையும் விசாரணைக்கு அழைத்தார்கள் ஜெயின் கமிஷன் அதிகாரிகள், அதன் பின்னர் அந்த விசாரணை நடை பெற்றதாக தெரிய வில்லையே...

வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லையே...

ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வருகிறார் என்று தெரிந்தும் கூட அவரை வரவேற்க தமிழக காங்கிரஸ்வாதிகள் பலர் செல்லவில்லையே ஏன்?

அப்பொழுது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த அம்மாதிமுக கட்சி தலைவியான புரட்சிதலைவி ஏன் விமான நிலையம் செல்லவில்லை?

திருப்பெரும்புதூர் கூட்டதிற்கு கூட "அம்மா" செல்லவில்லையே ஏன்?

மற்றொரு ஊரில் பிரச்சாரம் முடித்து வரும் வழியில் பாதியில் திரும்பி சென்றது ஏன்?

திருபெரும்புதூரில் தனது தாய் இந்திரா அவர்களின் சிலையை ராஜீவ் காந்தி அவர்கள் வணங்கி மாலையிட்ட பொழுது கூட அருகில் இறந்த சில தலைவர்கள் சரியாக தாணு என்ற அந்த பெண் அருகில் வரும்பொழுது இல்லையே ஏன்?

சரியாக வெடி வெடிப்பதற்கு சில நொடிகள் வரை அருகில் இருந்த ஜெயந்தி நடராஜனையும் மூப்பனார் அவர்கள் அழைத்துக்கொண்டார், அது ஏன்?

குண்டு வெடித்த பொழுது இராஜிவ் அவர்களுடன் பதினாறு அப்பாவி காவல் துறையினர் இறந்தனர் கூட ஒரு புகைப்படகார ஹரிபாபு இறந்தார் ஆனால் ஒரு காங்கிரஸ் தலைவன் என்ன, தொண்டன் கூட சாகவில்லையே அது எப்படி?

இது இப்படி இருக்க...



இராஜிவ் காந்தி இறந்த அதே நேரம் டெல்லி யில் இருந்த சுப்ரமணிய சாமியை மிக சாதாரணமாக, எதேர்சையாக திருச்சியில் இருந்து அழைத்த அவரது அரசியல் மேடை தமிழ் மொழிபெயர்பாலனாக இருந்த திரு. திருச்சி வேலுசாமி யிடம் சுப்ரமணிய சாமி, "தெரியும் வேலுசாமி ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப்புலிகள் கொன்னுடாங்க, அதானே சொல்ல வரீங்க?" என்று கேட்டார், அது எப்படி?



யார் யார் இறந்தார்கள், அதில் இராஜிவ் காந்தியும் உண்டா என்பதை கண்டு பிடிக்கவே சுமார் 40 - 45 நிமிடங்கள் ஆனாது, அதுவும் ராஜீவ் காந்தி அணிந்து வந்த காலனி (shoe) தான் முதலில் உறுதி செய்தது....




ஆனால் இறந்த அதே நேரம் (அந்த நேரம் தான் திருபெரும்புதூர்இல் குண்டு வெடித்தது என்று மறுநாள் செய்தித்தாள்களில் படித்து தெரிந்து கொண்டதாக வேலுசாமி கூறினார்) மிக எதேச்சையாக திருச்சியில் இருந்த வேலுசாமி அடுத்து வரும் நாட்களுக்கான தேர்தல் பிரசார திட்டங்கள் பற்றி பேச அழைதவர்க்கு சுப்ரமணிய சாமி "தெரியும் வேலுசாமி, ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப்புலிகள் கொன்னுடாங்க, அதானே" என்று மிக சாதாரணமாக டெல்லியில் இருந்தபடி கேட்டிருக்கிறார், அது எப்படி??



அப்பொழுது மிகவும் அதிர்ச்சி அடைந்த வேலுசாமி, சென்னையில் இருந்த ஜனதா கட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார், தெரியவில்லை என்ற பதில் வந்திருக்கிறது, சில செய்தித்தாள் அலுவலகங்களை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார் தெரியவில்லை என்ற பதில் தான் வந்திருக்கிறது, காவல் துறை உளவுப்பிரிவிடம் கேட்டிருக்கிறார் அவர்களுக்கே தெரியவில்லை....



இப்படி இருக்கும் பொழுது எங்கோ பல்லாயிரக்கனகாக கிலோ மீட்டர் தொலைவில் டெல்லி யில் இருந்த சுப்ரமணிய சாமிக்கு எப்படி தெரிந்தது??? அதுவும் குண்டு வெடித்த அதே நேரம்??????????????



மறுநாள் தினத்தந்தி நாளிதழில் கூட ஸ்ரீபெரும்புதூரில் நடந்த அந்த கொலை சம்பவம் குறித்த மிக பெரிய செய்திக்கு முடிவில் மிக சிறிய பெட்டிசெய்தியாக ' "ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலை புலிகளாக இருக்கலாம்" என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணிய சாமி கூறினார்' என்று வந்ததே?



இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரத்திற்காக அதே இடத்தை கடந்து சென்றனர் சுப்ரமணிசாமியும் வேலுசாமியும், அப்பொழுது முட்புதர்கள் அடர்ந்த நிலையில் மிகவும் மோசமாக இருந்த அந்த இடத்தை பார்த்த உடன் திரு வேலுசாமி சுப்ரமணிய சாமியிடம் இங்கே தானே ராஜீவ் காந்தி கலந்து கொள்ளும் கூட்டம் நடை பெற இருக்கிறது என்று கூற அதற்க்கு சிறிது அதிர்ச்சி அடைந்த வேலுசாமி "இந்த இடம் இவ்வளவு மோசமாக இருக்கிறதே இங்கே எப்படி கூட்டம் நடத்த முடியும்?" என்று கேட்டிருக்கிறார் அதற்க்கு சுப்ரமணிய சாமி சிரித்துக்கொண்டே "நான் கூட கேள்வி பட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் திரு.வேலுசாமி கூறுகையில் "ராஜீவ் காந்தி மரணம் குறித்த சந்தேகங்கள் தீர வேண்டுமானால், அந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்றால் இந்தியாவில் இருக்கும் சுப்ரமணியசாமி உள்ளிட்ட இருவருக்கு காவல் துறையில் பயன்படுத்தப்படும் உண்மை கண்டறியும் சோதனையான நார்கோ அனாலிசிஸ் டெஸ்ட் (narco analysis test) செய்ய வேண்டும், அப்படி செய்தால் நிச்சியம் ராஜீவ் கொலைக்கான உண்மை நிலவரம் தெரியும், நான் இதையெல்லாம் சொல்கிறேனே, நான் சொல்வது உண்மையா இல்லை பொய்யா என்று தெரிந்துகொள்ள எனக்கும் முதலில் அந்த பரிசோதனை யை செய்யுங்கள்" என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஏன் இன்னும் அவருக்கும் சுப்ரமணிய சாமிக்கும் அந்த பரிசோதனை செய்ய வில்லை?

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் எழுந்த அனுதாபஅலையினால் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த இந்த ஜெயலலிதா கூட அதன் பின்னர் "....ராஜீவ்காந்தி கொலையில் மூப்பனாருக்கும் பங்கு உண்டு" என்று கூறினாரே...

தமிழ் நாட்டில் எஞ்சி இருக்கும் ஒரே ஒரு உண்மையான (முன்னாள்) காங்கிரஸ் தொண்டர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் கூட, ".....ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது உடனிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே ஏதோ ஒரு சாக்குச் சொல்லி அங்கிருந்து நழுவி விட்டார்களே ஏன் என்பதனை நீங்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா? உங்கள் கட்சியைச் சேராதவரும் தோழமைக் கட்சியை சேர்ந்தவருமான தா.பாண்டியன் படுகாயம் அடைந்து பல மாதங்கள் மருத்துவமனையில் கிடந்தாரே. இன்னமும் அவரது உடலில் குண்டுத் துணுக்குகள் பதிந்துள்ளனவே, அத்தகைய ஒருவரே ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற்றுவதற்குக் குரல் கொடுக்கிறார். ஆனால் தங்கள் கணவர் ராஜீவின் உயிரை விடத் தங்கள் உயிரைப் பெரிதாக நினைத்து ஓடி ஒளிந்து கொண்ட தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களின் வார்த்தைகளை நம்பி நீங்கள் செயல்படுவது சரிதானா?.....................ஆனால் தங்கள் கணவர் ராஜீவைச் சூழ்ந்து வந்த காங்கிரஸ் தலைவர்கள் குண்டுவெடிப்பின்போது மட்டும் மாயமாய் மறைந்து போனார்கள். அவர்கள் யார் என்று நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும். அவர்களின் வார்த்தைகளை நம்பி ஈழத் தமிழர்களின் பிரச்னையில் தவறாகச் செயல்பட வேண்டாமென உங்களை நான் மீண்டும் மீண்டும் வேண்டிக்கொள்கிறேன்....................." என்று சோனியா காந்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில் கூறி இருக்கிறாரே...

மேலும் அவர் கூறுகையில் "....சீக்கியர்களின் பொற்கோவிலுக்குச் சென்று சீக்கிய சமுதாயத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டீர்கள். இந்திராவின் படுகொலையை ஒட்டி நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டீர்கள். இந்தப் பேருள்ளத்தை சீக்கிய சமூகம் பாராட்டியது..." என்று கூறியிருக்கிறாரே.

ராஜீவ் காந்தியை கொலை செய்துவிட்டு தப்பித்து பெங்களூர் வந்த ஒற்றைக்கண் சிவராசன், சுபா, முருகன், நளினி, பேரறிவாளன் போன்ற "கொலையாளிகள்" என்று அழைக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் கொடுத்தாக கைது செய்யப்பட்டு பின்னர் 1998 இல் விடுவிக்கப்பட்ட பெங்களூர் ரெங்கநாத் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு இதழுக்கு அளித்துள்ள பெட்டியில் மேலும் பல உண்மைகளை சொல்லியிருக்கிறார்....

ரெங்கநாத் இல்லத்தில் தங்கியிருந்த பொழுது அந்த "கொலைகாரார்கள்" பல தருணங்களில் தொலைபேசியில் பேச செல்வார்களாம் (அப்பொழுதெல்லாம் இன்று இருப்பதை போன்று தொலைத்தொடர்பு முன்னேற்றம் இல்லை, எம் ஜி சாலையில் இருந்த காமதேனு விடுதியில் தான் சென்று பேசுவார்களாம்.)

அப்பொழுது ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக அந்த உரையாடல் இவர் செவியில் விழுந்ததாம், அதில் சிவராசன் "சந்திராசாமி" என்று ஏதோ சொன்னதாக கேட்க்க, பேசிமுடித்து திரும்பவும் இல்லம் வரும் வேளையில் ரெங்கநாத் சிவராசனிடம் "சந்திரசாமி என்று ஏதோ சொன்னீர்களே.. அது என்ன?" என்று கேட்க, அதற்க்கு சிவராசன் "இந்த ராஜீவ் காந்தி கொலையை செய்ய சொன்னதே சந்திரசாமி தான், தனு கட்டிக்கொண்டு வந்த அந்த belt மற்றும் அந்த வெடிகுண்டு ஆகியவை வடக்கே ஹரித்வாரில் இருக்கும் சந்திரசாமி ஆசிரமத்தில் வைத்து அவரால் புஜை செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது தான் என்றும் அந்த பெல்ட் மற்றும் போம் கொடுக்கும் பொழுது " தமிழ்நாட்டில் நீங்கள் செய்யப்போகும் வேலை முழு வெற்றி" என்று சந்திராசாமி கூறினான்" என்று சொல்லி சிவராசன் சிரித்ததாக அந்த பெட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கைது செய்யப்பட்ட பிறகு தன்னை விசாரித்த சிறப்பு விசாரணை குழுவின் தலைவனான DIG கார்த்திகேயன் அவர்களிடம் ராஜீவ் காந்தியை கொன்றது சந்திராசாமி தான் என்று பெங்களுரு ரெங்கநாத் கூறிய பொழுது கார்த்திகேயன் ரெங்கநாத்தை கடுமையாக தாக்கினானாம். மேலும் துப்பாக்கி எடுத்து மிரட்டி "சந்திராசாமி பற்றிய உண்மைகளை வெளியில் சொன்னால், கோடியக்கரை சண்முகம் கதி தான் உனக்கும் வரும். இனிமேல் அதை பற்றி வெளியில் சொல்லாதே" என்று மிரட்டினானாம் அந்த பார்பான் DIG கார்த்திகேயன்.
(கோடியக்கரை சண்முகம் என்பவர் ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழுவால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சில நாட்களில் "காவலில் தூக்கு மாட்டி இறந்ததாக" கூறப்பட்டது.)

ஆக மொத்தத்தில் ராஜீவ் காந்தி கொலை எனபது அமெரிக்க உளவு நிறுவனமான சி மற்ற்யும் இந்திய உளவு நிறுவனமான "ரா"(RAW) உத்தரவின் பெயரில், காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும் சில முக்கிய இந்திய அதிகாரிகளுக்கும் தெரிந்து சுப்ரமணிய சாமி மற்றும் சந்திரசாமி என்கிற இருவரின் மேற்பார்வையில் தான் நடைபெற்றது என்பது ஊர்ஜிதமாகிறது.

இப்பொழுது பார்பான் சுப்ரமணிய சாமி வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தில், "ராஜீவ் காந்தி கொலை பற்றி சோனியாவிற்கு முன்பே தெரியும் என்றும் ராஜீவ் காந்தியை கொலை செய்ததே சோனியா காந்தி மற்றும் அவர் தாயார் ஆகிய இருவரின் விருப்பம் மற்றும் உத்தரவின் பெயரால் தான் நடந்தது" என்றும் குறிப்பிடிருக்கிறான்.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படியே "கொலை செய்வதை விட கொலை செய்ய தூண்டுவது தான் மிகபெரிய குற்றம் என்றும் ஆதலால் கொலைசெய்தவனை விட, கொலை செய்ய தூண்டியவனுக்கு தான் தண்டனை அதிகம் என்றும் இருக்கிறது.

ஒரு சுப்ரமணிய சாமி, சந்திராசாமி, மே மாதம் 21, 1991 அன்று கொலை நடந்த பொழுது அவர் அருகில் இல்லாமல் போன தமிழக காங்கிரஸ் காரர்கள், அன்று அவருடன் சென்னை பயணிக்காமல் போன ராஜிவின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் ஆகிய யாருமே இன்னும் முழுமையாக ஏன் விசாரிக்கப்படவில்லை?, ஏன் நார்கோ அனலிசிஸ் டெஸ்ட் என்ற உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை? ஏன் ஜெயின் கமிஷன் விசாரணையின் வெள்ளை அறிக்கை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை?

ஜெயின் கமிஷன் சுப்ரமணியசாமி மற்றும் சந்திராசாமி ஆகிய இருவரயுயும் விசாரித்தபிறகு அந்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெறவில்லையே ஏன்?

புலிகள் ராஜிவை கொலை செய்தார்கள் என்றும் அதற்கான "புலிகளின் காரணத்தை" இவர்கள் இப்படியாகத்தான் கூறிகிறார்கள் :"இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அக்கிரமங்களுக்கு பதிலடியாகத்தான் இந்த ராஜீவ் கொலை " என்று.. மீண்டும் படிக்கவும் புலிகள் தரப்பில் இது பற்றி "நாங்கள் தான், புலிகள் தான் இக்கொலையை செய்தோம் என்று எந்த செய்தியும் வரவில்லை, புலிகள் "சார்பாக" இந்தியாவிலிருந்து தான் இந்த "ஒப்புதல்" வந்திருக்கிறது.

தமிழர்கள் வீரமறவர்கள், குற்றம் செய்தால் ஒப்புக்கொளும் நெஞ்சுரம் எங்களுக்கு உள்ளது, செய்திருந்தால் தான் ஒப்புக்கொள்ள முடியும்.

தேசிய தலைவர் மேகதகு மானமிகு அண்ணன் பிரபாகரன் கூட "இது ஒரு துன்பியல் சம்பவம்" என்று தான் கூறியிருக்கிறாரே ஒழிய வேறொன்றும் சொல்லவில்லை.

அண்ணன் கிட்டு அவர்கள் கூட ராஜீவ் கொலை நடந்த மூன்றாம் அல்லது நான்காம் நாள் இது ஒரு துன்பியல் சம்பவம் என்று தானே கூறினார்?

இது விடையமாக 2006 ஆம் ஆண்டு லண்டனிலிருந்து அண்ணன் அன்டன் பாலசிங்கம் அவர்கள் கூட "தமிழீழமானாது இந்தியாவில் எதிர்த்துக்கொண்டால் பெறமுடியாது, நாங்கள் நிச்சயம் இந்த மாதிரி செயலை செய்ய மாட்டோம். மேலும், இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் சந்தித்தபொழுது கூட திரு.ராஜீவ் காந்தி அவர்கள் "எனது சென்ற ஆட்சியின் பொழுது உங்கள் பிரச்சனைகளை நான் சரியாக புரிந்துகொள்ள வில்லை, உண்மைகள் எனக்கு சொல்லப்படவில்லை, இந்த முறையும் (1991) நான்தான் ஆட்சிக்கு வருவேன், அப்பொழுது உங்கள் கோரிக்கைகளை நிச்சியம் பரிசீலித்து நல்ல முடிவு தருகிறேன்" என்று கூறினார். ஆதலால் நாங்கள் எப்படி ராஜீவ் காந்தியை கொன்றிருக்க முடியும்?" என்று தான் கூறியிருக்கிறார் .

(.....In an interview to a TV network on Tuesday, Anton Balasingham, LTTE ideologue and one of Tiger chief Velupillai Prabhakaran's confidants, executed a major shift of policy, describing the May 21, 1991, killing of Rajiv Gandhi as "a monumental historical tragedy". )

"As far as that event is concerned...I would say it is a great tragedy... a monumental historical tragedy... which we deeply regret, and we call upon the government of India and people of India to be magnanimous to put the past behind... and to approach the ethnic question in a different perspective," Balasingham said.

Asked if the LTTE could promise that it would not commit such acts again, Balasingham added: "We have made pledges to the government of India that under no circumstance will we act against the interests of the government of India."

நன்றி : the times of india.

(ஆனால் அண்ணன் அன்டன் பாலசிங்கம் கூறியதையே மாற்றி ,"ராஜீவ் காந்தியை கொலை செய்ததை அன்டன் பாலசிங்கம் ஒப்புக்கொண்டுவிட்டார் என்று கூறி மேலும் மேலும் தமிழர்கள் மீது பழி போடுகிறார்கள் இந்தியாவில் இயங்கி வரும் பார்பன ஊடகங்கள். அவர் எங்குமே புலிகள் தான் கொன்றோம் என்று கூறவில்லையே.....)

இன்னும் சொல்லப்போனால் அன்று ராஜீவ் கொலையை தலைமை ஏற்று செய்தவனாக கூறப்பட்ட சிவராசன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவனா என்பதே சந்தேகம் தான்.

முதலில் அவன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (Tamil United Liberation Front - TULF) என்ற அமைப்பிலும் பின்னர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization TELO) அமைப்பில் தான் இருந்தான் என்பதற்கு கூட சாட்சியங்கள் உள்ளன. ஆனால் புலிகளிடத்தில் இருந்ததற்கான எந்த சாட்சியும் இல்லை.

விடுதலை புலிகளை எதிர்க்கும், அதே சமயத்தில் அவர்களைப்பற்றிய ஒவ்வொரு படையணியிலும் இருக்கும் ஒவ்வொரு புலியுடைய பெயர் மற்றும் அனைத்து விடையங்களையும் அறிந்து வைத்திருப்பவராக இருக்கும் ராஜன் ஹூலே என்பவர் எழுதிய புத்தகத்தில் கூட சிவராசன் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை.

... as I had mentioned already, if Sivarasan was such an outstanding LTTE activist, he would have received mention in the Broken Palmyrah book authored by anti-LTTE activists Rajan Hoole et al., which was released in 1990 .... (நன்றி tamilcanadian.com)

இப்படி இருக்க ராஜிவை கொலை செய்தது விடுதலை புலிகள் தான் என்று கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்தியாவை எதிர்த்துக்கொள்ள கூடாது என்பதால் தான் இதனைவருடங்களாக ராஜீவ் கொலை பற்றிய தங்களின் உண்மையான நிலையை இதுவரையில் புலிகள் கூறவில்லை. எங்கே நாம் உண்மைகளை சொல்லபோனால் அதை புரிந்து கொண்டு ஒரு சில உலக நாடுகள் இந்தியாவை கேள்வி கேட்க்க தொடங்கும், ஆதலால் இந்தியா கோபம் கொள்ளும், ஆதலால் வாய் மூடி மௌனியாக இருப்போம் என்று தான் அந்த வீர மரவர்களான தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

உண்மையிலேயே ராஜீவ் காந்தி கொலை என்ற காரணத்தினால் தான் தமிழர்கள், இந்தியாவினால் தண்டிக்கபடுகிறார்கள் என்றால், 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளே இலங்கை இராணுவ மரியாதையை எற்றுக்கொளும் பொழுது ஒரு சிங்கள இராணுவ வீரன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ராஜீவ் அவர்களின் தலையில் அடித்தானே, அவனை என்ன செய்தீர்கள்?

From Rajiv


இந்த தாக்குதல் கொஞ்சம் தவறியிருந்தால் ராஜீவ் உயிர்க்கு அன்றே தீங்கு வந்திருக்குமே...

From Rajiv


ராஜீவ் மீது நடந்த இந்த கொலை முயற்சிக்காக சிங்கள மக்களை தண்டிக்க வேண்டாம், அவர்கள் இராணுவதிர்காவது உதவாமல் இருக்கலாமே.....



உன்மையில் கொலை செய்ய தூண்டியவர்களை விட்டு விட்டு அந்த உண்மையை மறைக்கும் வண்ணம் விடுதலை புலிகள் தான் ராஜீவ் காந்தியை கொன்றது என்று கூறி ஒரு இனத்தையே அழிப்பது எந்த விதத்தில் சரி?

ஆக ஈழத்தில் தமிழர்கள் (புலிகள் மீதான தாக்குதல் என்று கூறினாலும் அப்பாவி தமிழர்கள் மீது தான் உண்மையிலேயே தாக்குதல் நடக்கிறது) மீது நடக்கும் இந்த தாக்குதலுக்கும் , இந்தியாவில் புலிகள் தடை செய்யப்பட்டதற்கும் ராஜீவ் மரணம் காரணம் இல்லை....

(25/3/2009) அன்றுகூட ஜூனியர் விகடன் என்ற பத்திரிக்கையில் இந்திய அரசாங்கத்தின் தமிழ் இன துரோகத்தை பற்றி வந்திருக்கிறது....

தமிழ் இனத்தையே அழிக்க என்ன தான் காரணம்?

உண்மைகள் எப்பொழுது உண்மையாக வெளிவரும்????

ஈழத்தில் என்று விடிவு பிறக்கும்?

உலக தமிழர் அனைவரின் தாகமும் தமிழீழ தாயகம் தான்.

அது என்று தணியும்?

என்று தணியும் எங்கள் சுதந்திர ஈழ தாகம்?

Indians against genocide